கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை - செம்பராம்பட்டு தேர் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை தேர் திருவிழாவை முன்னிட்டு செம்பராம்பட்டு வந்தடைந்த மாரியம்மன் தேருக்கு செம்பராம்பட்டு பட்டியலின இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தொடர்ந்து தேருக்கு 42 அடி உயர மாலை சாத்தும் நிகழ்ச்சி தற்பொழுது மேளதாளம் முழங்க ஊர்வலமாக நடைபெற்று வரும் நிலையில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
